கோவையில் காந்தியின் நினைவு தினத்தன்று உறுதிமொழியேற்பு நடைபெறும் போது கோட்சேவின் பெயரை பயன்படுத்த கூடாது என காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவையில் காந்தியின் நினைவு தினத்தன்று உறுதிமொழியேற்பு நடைபெறும் போது கோட்சேவின் பெயரை பயன்படுத்த கூடாது என காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.